Tag: rajapakshe

கோத்தபய ராஜபக்சேவுக்கு வாக்களிக்க திரண்ட வெளிநாடுவாழ் இலங்கை மக்கள்..

கோத்தபய ராஜபக்சேவுக்கு வாக்களிக்க திரண்ட வெளிநாடுவாழ் இலங்கை மக்கள்..

இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், நாளை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ...

அரசிடம் தமிழ் தேசிய அமைப்பு கோரும் விஷயம் நடக்காத காரியம் : ராஜபக்சே

அரசிடம் தமிழ் தேசிய அமைப்பு கோரும் விஷயம் நடக்காத காரியம் : ராஜபக்சே

இலங்கையில் ஐக்கிய முன்னணி தலைமையிலான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரி வரும் புதிய அரசியலமைப்பு விஷயம் என்பது நடக்காத காரியம் என ...

இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில்

இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில்

பெரும் அரசியல் குழப்பத்திற்கு முடிவு கட்டும் வகையில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்றார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்சே லஞ்சம் கொடுக்க முயன்றார்-சிறிசேனா

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்சே லஞ்சம் கொடுக்க முயன்றார்-சிறிசேனா

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எம்.பி.களுக்கு ராஜபக்சே லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிபர் சிறிசேனா தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை பிரதமராக தொடர இடைக்கால தடை – ராஜபக்சே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இலங்கை பிரதமராக தொடர இடைக்கால தடை – ராஜபக்சே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இலங்கை பிரதமராக தொடர இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து, இலங்கை உயர் நீதிமன்றத்தில் ராஜபக்சே இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கே பிரதமர் பதவி -சிறிசேனா

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கே பிரதமர் பதவி -சிறிசேனா

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கே பிரதமர் பதவியை வழங்க உள்ளதாக அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

ராஜபக்சே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி – பரபரப்பான சூழலில் இன்று கூடும் இலங்கை நாடாளுமன்றம்

ராஜபக்சே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி – பரபரப்பான சூழலில் இன்று கூடும் இலங்கை நாடாளுமன்றம்

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளநிலையில், பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது.

புதிய கட்சியில் இணைந்தார் ராஜபக்சே – இலங்கை அரசியலில் உச்சக்கட்ட குழப்பம்

புதிய கட்சியில் இணைந்தார் ராஜபக்சே – இலங்கை அரசியலில் உச்சக்கட்ட குழப்பம்

தன்னை பிரதமராக்கிய சிறிசேனாவைவிட்டு விலகி, புதிய கட்சியில் ராஜபக்சே சேர்ந்திருப்பதால், இலங்கை அரசியல் குழப்பத்தின் உச்சிக்கே சென்று விட்டது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist