Tag: Minister Jayakumar

ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழக கோரிக்கைகள் பரிசீலிப்பு : அமைச்சர் ஜெயக்குமார் நன்றி

ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழக கோரிக்கைகள் பரிசீலிப்பு : அமைச்சர் ஜெயக்குமார் நன்றி

37வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் சார்பாக முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் கனிவாக பரிசீலிக்கப்பட்டதற்கு, மத்திய நிதியமைச்சருக்கு, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

திமுக, அதிமுக அரசின் சாதனைகளை மூடி மறைக்க பார்க்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்

திமுக, அதிமுக அரசின் சாதனைகளை மூடி மறைக்க பார்க்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்

நீர் மேலாண்மையில் திமுக தனது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் அதிமுக அரசின் சாதனைகளை மூடி மறைக்க பார்ப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மீன்பிடி பெரிய மற்றும் சிறிய படகுகள் அணையும் தளம் திறந்து வைத்தார் அமைச்சர் ஜெயக்குமார்

மீன்பிடி பெரிய மற்றும் சிறிய படகுகள் அணையும் தளம் திறந்து வைத்தார் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மீன்பிடி பெரிய படகுகள் அணையும் தளத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

தினகரனின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது-அமைச்சர் ஜெயக்குமார்

தினகரனின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது-அமைச்சர் ஜெயக்குமார்

தினகரனின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது என்றும் அவரது போலி பிம்பம் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

கேரளா தரும் 2 எம்.எல்.டி தண்ணீரை தேவைப்பட்டால் தமிழகம் ஏற்கும்-அமைச்சர் ஜெயக்குமார்

கேரளா தரும் 2 எம்.எல்.டி தண்ணீரை தேவைப்பட்டால் தமிழகம் ஏற்கும்-அமைச்சர் ஜெயக்குமார்

கேரளா தருவதாக கூறியிருக்கும் 2 எம்.எல்.டி தண்ணீரை, தேவைப்படும் போது தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

நவம்பர் வரை குடிநீர் பிரச்சனை இல்லாமல் இருக்க நடவடிக்கை-அமைச்சர் ஜெயக்குமார்

நவம்பர் வரை குடிநீர் பிரச்சனை இல்லாமல் இருக்க நடவடிக்கை-அமைச்சர் ஜெயக்குமார்

நவம்பர் வரை குடிநீர் பிரச்சனை இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு குற்றச்சாட்டுகளை கூறிவரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

கடலில் கரைத்த பெருங்காயமாய் அமமுக கரைந்து வருகிறது-அமைச்சர் ஜெயக்குமார்

கடலில் கரைத்த பெருங்காயமாய் அமமுக கரைந்து வருகிறது-அமைச்சர் ஜெயக்குமார்

கடலில் கரைத்த பெருங்காயமாய் அமமுக கரைந்து வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்காகவும் கூட்டணிக்காகவும் இரட்டை வேடம் போடும் கட்சி திமுக-அமைச்சர் ஜெயக்குமார்

ஆட்சிக்காகவும் கூட்டணிக்காகவும் இரட்டை வேடம் போடும் கட்சி திமுக-அமைச்சர் ஜெயக்குமார்

ஆட்சிக்காவும் கூட்டணிக்காகவும் இரட்டை வேடம் போடும் கட்சி திமுக என்றும், மத்தியிலும் மாநிலத்திலும், ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற திமுகவின் கனவு பொய்த்து விட்டதாகவும் அமைச்சர் ஜெயகுமார் ...

Page 5 of 8 1 4 5 6 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist