Tag: Minister Jayakumar

திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு குழப்பவாதி- அமைச்சர் ஜெயக்குமார்

திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு குழப்பவாதி- அமைச்சர் ஜெயக்குமார்

மூதறிஞர் ராஜாஜியின் 141வது பிறந்த நாளையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை, அவரது தாழ்ந்த தரத்தை காட்டுகிறது : அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை, அவரது தாழ்ந்த தரத்தை காட்டுகிறது : அமைச்சர் ஜெயக்குமார்

முதலமைச்சர் குறித்து பண்பற்ற முறையில் அறிக்கை வெளியிடும் ஸ்டாலினுக்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேயரை தேர்வு செய்யும் அவசர சட்டம்: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

மேயரை தேர்வு செய்யும் அவசர சட்டம்: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம், மேயரை தேர்வு செய்யும் அவசர சட்டம், நடைமுறைக்கு உட்பட்டே செயல்படுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். 

பெண்ணையாறு பிரச்சனையில் சட்டப் போராட்டம் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும் :அமைச்சர் ஜெயக்குமார்

பெண்ணையாறு பிரச்சனையில் சட்டப் போராட்டம் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும் :அமைச்சர் ஜெயக்குமார்

பெண்ணையாறு பிரச்னையில் திமுக பொருளாளர் துரைமுருகனின் அறிக்கைக்குப் பதில் அளித்த அமைச்சர், பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணைகள் கட்டுவதைத் தடுக்கத் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும், ...

திமுகவின் துரோகங்களை மக்கள் மறக்க மாட்டார்கள்-அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவின் துரோகங்களை மக்கள் மறக்க மாட்டார்கள்-அமைச்சர் ஜெயக்குமார்

திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

வீரமாமுனிவர் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் ஜெயக்குமார்

வீரமாமுனிவர் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை கடற்கரைச் சாலையில் வீரமாமுனிவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த அமைச்சர் ஜெயக்குமார், பஞ்சமி நிலம் தொடர்பான விவகாரத்தில் ஸ்டாலினின் செயல்பாடுகள் எங்கப்பன் குதிருக்குள் இல்லை ...

கடலில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது: அமைச்சர் ஜெயக்குமார்

கடலில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது: அமைச்சர் ஜெயக்குமார்

கோவா, லட்சத்தீவு, ரத்னகிரி, கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடலில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மத்திய அரசின் உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர்கள் ...

தமிழகத்தில் தான் மீன்வளத்துறையில் புதிய தொழில்நுட்பங்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் தான் மீன்வளத்துறையில் புதிய தொழில்நுட்பங்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மீன்வளத்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்

நாங்குநேரி தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் தீவிர பிரசாரம்

நாங்குநேரி தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் தீவிர பிரசாரம்

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கோதைசேரி கிராமத்தில், அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம் மேற்கொண்டார்.

Page 4 of 8 1 3 4 5 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist