Tag: High Court

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சஹி நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சஹி நியமனம்

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சஹியை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். 

பிகில் படத்திற்குத் தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

பிகில் படத்திற்குத் தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையின் போது வெளியாகவிருந்த பிகில் படத்திற்குத் தடை கோரிய வழக்கில், இயக்குநர் அட்லீ மற்றும் படத் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் ஆகியோர் வழக்கு ...

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் எழுதியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறிச் சாலையில் கட்சிக்கொடிகள் வைத்துள்ள திமுகவினர்

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறிச் சாலையில் கட்சிக்கொடிகள் வைத்துள்ள திமுகவினர்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறிப் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்சிக் கொடிகள் வைக்கப்பட்டுள்ளன.

பணியிடங்களில் பாலியல் தொல்லை : கருணை காட்ட முடியாது-உயர்நீதிமன்றம்

பணியிடங்களில் பாலியல் தொல்லை : கருணை காட்ட முடியாது-உயர்நீதிமன்றம்

பணியிடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்குக் கருணை காட்ட முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

நீதிபதி தஹில்ரமணியை மேகாலய உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை

நீதிபதி தஹில்ரமணியை மேகாலய உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தகில் ரமணியை மேகாலய உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அத்திவரதர் தரிசனம் நீட்டிப்பது பற்றி அரசு தான் முடிவு செய்ய வேண்டும்: உயர்நீதி மன்றம் திட்டவட்டம்

அத்திவரதர் தரிசனம் நீட்டிப்பது பற்றி அரசு தான் முடிவு செய்ய வேண்டும்: உயர்நீதி மன்றம் திட்டவட்டம்

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிப்பது பற்றி அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க உயர் நீதிமன்றத்தில் முறையீடு

அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க உயர் நீதிமன்றத்தில் முறையீடு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தபால்துறை தேர்வு குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தபால்துறை தேர்வு குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

எதிர்காலத்தில் மத்திய அரசு நடத்தும் தபால் துறை பணியிடங்களுக்கான தேர்வுகளில் தமிழ் மொழியும் தேர்வு மொழியாக இருக்குமா என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் ...

Page 4 of 7 1 3 4 5 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist