Tag: High Court

மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் !

மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் !

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக பாலசந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ...

போக்குவரத்து துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

போக்குவரத்து துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக ஆயிரத்து 107 பேருந்துகள் கொள்முதல் செய்யும் டெண்டரில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில், தாழ்தள பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி வழக்கு ...

5 புதிய கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்!

5 புதிய கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்!

வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட நீதிபதிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் உயர்நீதிமன்ற ...

சட்டவிரோதமான போலி இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்ற உத்தரவு !

சட்டவிரோதமான போலி இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்ற உத்தரவு !

தமிழகத்தில் உள்ள பிரபல கோவில்களின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி, காணிக்கை வசூல் செய்து மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ...

உலக புலிகளின் எண்ணிக்கையில் 70 % இந்தியாவில் உள்ளது: தலைமை வழக்கறிஞர் தகவல் !

உலக புலிகளின் எண்ணிக்கையில் 70 % இந்தியாவில் உள்ளது: தலைமை வழக்கறிஞர் தகவல் !

உச்சநிதிமன்றத்தில், வழக்கு ஒன்றில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாடி, நாடு முழுவதும் உள்ள புலிகளின் எண்ணிக்கையைப் பற்றி 2018 ஆம் ...

மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி

மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி

இசை நிகழ்ச்சி தோல்வியடைந்ததாக கூறி பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமானிடம் மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு,நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு-தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்…

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு-தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்…

கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் ரூ.6.38 கோடியை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, வருமான வரித்துறை நோட்டீஸ் | வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் ...

ஆர்.எஸ். பாரதி வழக்கு: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆர்.எஸ். பாரதி வழக்கு: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

கூட்டுறவு கட்டிட சங்க நிதியில் 7 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக, தி.மு.க எம்.பி ஆர்.எஸ் பாரதிக்கு எதிரான புகார் மீதான விசாரணையை, 4 வாரங்களில் முடிக்க ...

ஸ்டெர்லைட் திறப்புக்கான தடை தொடரும் என உயர்நீதி மன்றம் தீர்ப்பு – துணை முதலமைச்சர் ட்விட்

ஸ்டெர்லைட் திறப்புக்கான தடை தொடரும் என உயர்நீதி மன்றம் தீர்ப்பு – துணை முதலமைச்சர் ட்விட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மனதார வரவேற்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மருத்துவபடிப்பு இட ஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் பழனிசாமி வரவேற்பு!

மருத்துவபடிப்பு இட ஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் பழனிசாமி வரவேற்பு!

மருத்துவ படிப்பில் OBC மாணவர்களின் சேர்க்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ...

Page 1 of 7 1 2 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist