சட்டவிரோதமான போலி இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்ற உத்தரவு !
தமிழகத்தில் உள்ள பிரபல கோவில்களின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி, காணிக்கை வசூல் செய்து மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ...
தமிழகத்தில் உள்ள பிரபல கோவில்களின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி, காணிக்கை வசூல் செய்து மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ...
உச்சநிதிமன்றத்தில், வழக்கு ஒன்றில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாடி, நாடு முழுவதும் உள்ள புலிகளின் எண்ணிக்கையைப் பற்றி 2018 ஆம் ...
இசை நிகழ்ச்சி தோல்வியடைந்ததாக கூறி பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமானிடம் மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு,நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் ரூ.6.38 கோடியை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, வருமான வரித்துறை நோட்டீஸ் | வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் ...
கூட்டுறவு கட்டிட சங்க நிதியில் 7 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக, தி.மு.க எம்.பி ஆர்.எஸ் பாரதிக்கு எதிரான புகார் மீதான விசாரணையை, 4 வாரங்களில் முடிக்க ...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மனதார வரவேற்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் OBC மாணவர்களின் சேர்க்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ...
ஜூன்-1 ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே காணொலி காட்சி மூலமாக வழக்குகளை விசாரிக்கும்படி நீதிபதிகளுக்கு பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த விவகாரம் தொடர்பாக, 8 பேருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மதுவினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் பாதிப்புகளை பட்டியலிட்ட நீதிபதிகள், மது போதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.