Tag: High Court

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது : உயர் நீதிமன்றம்

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது : உயர் நீதிமன்றம்

சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டுபிடிக்க 2 மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் ...

நித்தியின் முன்னாள் சீடர் லெனின் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு

நித்தியின் முன்னாள் சீடர் லெனின் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு

பாலியல் வழக்கில் நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது சீடர் தொடர்ந்த வழக்கில் கர்நாடக சிஐடி காவல்துறையினர் பதிலளிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றி செல்லும் :  உயர் நீதிமன்றம்

ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றி செல்லும் : உயர் நீதிமன்றம்

ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

போலி பத்திரிகையாளர்களை சிறப்பு குழு அமைத்து விசாரிக்க நேரிடும் : சென்னை உயர்நீதிமன்றம்

போலி பத்திரிகையாளர்களை சிறப்பு குழு அமைத்து விசாரிக்க நேரிடும் : சென்னை உயர்நீதிமன்றம்

போலி பத்திரிகையாளர்களின் சொத்து மதிப்பு என்ன? அவர்கள் நேர்மையாகத் தான் அந்த சொத்தை சம்பாதித்துள்ளார்களா? என்பதை சிறப்பு குழுவை அமைத்து விசாரிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் ...

எதிர்க்கட்சிகள் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு: மீறினால் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி

எதிர்க்கட்சிகள் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு: மீறினால் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள பேரணிக்கு, காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தினால், சட்டப்பூர்வமாக உரிய நடவடிக்கை ...

நித்தியானந்தாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

நித்தியானந்தாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பிடதி ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பிராணாசாமி என்பவரை மீட்கக் கோரிய வழக்கில், 4 வாரத்திற்குள் பதிலளிக்க, நித்தியானந்தாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

விளைநிலங்களில் உள்ள கட்டடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்கலாம்- உயர் நீதிமன்றம்

விளைநிலங்களில் உள்ள கட்டடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்கலாம்- உயர் நீதிமன்றம்

விளைநிலங்களில் உள்ள கட்டடங்களில் விதிகளை பின்பற்றி டாஸ்மாக் கடைகளை அமைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமாகாது- உயர் நீதிமன்றம்

திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமாகாது- உயர் நீதிமன்றம்

திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமாகாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது.

மெரினா கடற்கரையை 6 மாதத்தில் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினா கடற்கரையை 6 மாதத்தில் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலகத் தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என்றும், அதற்கு சென்னை மாநகராட்சிக்கு முழு சுதந்திரம் வழங்குவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் ...

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி திரைப்படம் மற்றும் தொடர்கள் எடுக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.

Page 3 of 7 1 2 3 4 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist