Tag: Erode

பழங்குடியினர் கலாச்சார அருங்காட்சியகம் அமைக்கும் பணி தீவிரம்

பழங்குடியினர் கலாச்சார அருங்காட்சியகம் அமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர் வனப்பகுதியில், பழங்குடியினர் கலாச்சார அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

10ஆம் வகுப்பு மாணவியின் தற்கொலைக்கு காரணமான இளைஞர் கைது

10ஆம் வகுப்பு மாணவியின் தற்கொலைக்கு காரணமான இளைஞர் கைது

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே, பத்தாம் வகுப்பு மாணவியின் தற்கொலைக்கு காரணமான இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

+2 தேர்ச்சியில் ஈரோடு மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம்

+2 தேர்ச்சியில் ஈரோடு மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம்

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் 95.23 சதவிகிதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் இரண்டாமிடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளது. 

மண்டல அதிகாரிகளுக்கு விவிஎம், விவிபிஏடி கருவி குறித்த பயிற்சி

மண்டல அதிகாரிகளுக்கு விவிஎம், விவிபிஏடி கருவி குறித்த பயிற்சி

மக்களவை தேர்தலை ஒட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஈவிஎம், விவிபிஏடி ஆகிய இயந்திரங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற "பிராஜக்ட் எக்ஸ்போ 2019"

பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற "பிராஜக்ட் எக்ஸ்போ 2019"

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன.

ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்

ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்

ஈரோடு- திருச்செங்கோடு சாலை, ஈரோடு- கரூர் சாலை நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Page 12 of 13 1 11 12 13

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist