Tag: Erode

ஈரோடு, கொடிவேரி அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு

ஈரோடு, கொடிவேரி அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு

ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோட்டில்  80 அடியை எட்டியது பவானிசாகர் அணை நீர்மட்டம்

ஈரோட்டில் 80 அடியை எட்டியது பவானிசாகர் அணை நீர்மட்டம்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை நீர்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பேஷன் ஷோவில் சோலை அணிந்து வந்த நியூசிலாந்து மாணவிகள்

பேஷன் ஷோவில் சோலை அணிந்து வந்த நியூசிலாந்து மாணவிகள்

சத்தியமங்கலம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஆடை வடிவமைப்பு கண்காட்சியில் நியூசிலாந்து பெண்கள் இந்திய பாரம்பரிய உடை அணிந்து வந்தது அனைவரையும் கவர்ந்தது.

ஈரோட்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணவிகளை கடத்திய 4 இளைஞர்கள் கைது

ஈரோட்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணவிகளை கடத்திய 4 இளைஞர்கள் கைது

ஈரோட்டில் இரண்டு தினங்களுக்கு முன் 10ம் வகுப்பு பயிலும் மாணவிகளை கடத்திய 4 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மான் வேட்டை கும்பலை சேர்ந்த 3 பேர் கைது: நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

மான் வேட்டை கும்பலை சேர்ந்த 3 பேர் கைது: நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மான் வேட்டை கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கிகளை காவல்துறையினர் மீட்டனர்.

கூட்டுறவு சங்கத்தில்  ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்பனை ஆன பருத்தி

கூட்டுறவு சங்கத்தில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்பனை ஆன பருத்தி

சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பருத்தி பயிரிட்டுள்ளனர்.

காதலித்து ஏமாற்றிய இளைஞர்: திருமணம் நடத்தி வைத்த போலீசார்

காதலித்து ஏமாற்றிய இளைஞர்: திருமணம் நடத்தி வைத்த போலீசார்

முனிசிபல் சத்திரம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக உள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஜோதி என்ற இளம்பெண்ணும் கடந்த 9 வருடங்களாக ...

தாளவாடியில் 4 நாட்களாக முடங்கியுள்ள பி.எஸ்.என்.எல்:  சரிசெய்யும் பணியில் ஊழியர்கள்

தாளவாடியில் 4 நாட்களாக முடங்கியுள்ள பி.எஸ்.என்.எல்: சரிசெய்யும் பணியில் ஊழியர்கள்

தாளவாடி சுற்று வட்டார பகுதிகளுக்கு கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் வழியாக கண்ணாடி இழை கேபிள்கள் மூலம் பி.எஸ்.என்.எல் இணைப்பு வழங்கப்பட்டு வந்தது. 

ஈரோடு அருகே சீரான குடிநீர் வழங்கி வருவதால் தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

ஈரோடு அருகே சீரான குடிநீர் வழங்கி வருவதால் தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

ஈரோடு அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் கூடுதல் ஆற்று குடிநீர் தேவைக்காக மேல்நிலை மற்றும் தரை மட்ட தண்ணீர் தொட்டிகள் அமைத்து, சீரான ...

Page 10 of 13 1 9 10 11 13

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist