Tag: DMKAtrocities

கல்வி நிறுவனத்திற்குள் அடியாட்களுடன் நுழைந்து வேலி அமைக்க முயற்சித்த திமுக பிரமுகர்

கல்வி நிறுவனத்திற்குள் அடியாட்களுடன் நுழைந்து வேலி அமைக்க முயற்சித்த திமுக பிரமுகர்

திருப்பூரில் தனியார் கல்லூரி வளாகத்துக்குள் அடியாட்களுடன் புகுந்து திமுக பிரமுகர் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தல்… ரூ.3 கோடி கொடுத்து மகனை மீட்ட தந்தை..!

அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தல்… ரூ.3 கோடி கொடுத்து மகனை மீட்ட தந்தை..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரிசி ஆலை அதிபர் மகன் மூன்று கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட ...

சோழிங்கநல்லூரில் திமுக எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷின் தூண்டுதலின் பேரில் அராஜகம்

சோழிங்கநல்லூரில் திமுக எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷின் தூண்டுதலின் பேரில் அராஜகம்

சோழிங்கநல்லூரில், வீட்டை அபகரிக்கும் நோக்கில் திமுக எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷின் தூண்டுதலின் பேரில் கொலை மிரட்டல் விடுத்து வரும் ராஜா என்பவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் 

இதோ ஆரம்பிச்சாச்சு திமுகவோட அராஜகம், இனி எதெல்லாம் சகிச்சுக்கனுமோ?

இதோ ஆரம்பிச்சாச்சு திமுகவோட அராஜகம், இனி எதெல்லாம் சகிச்சுக்கனுமோ?

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை மீது, திமுக-வினர் தாக்குதல் நடத்தி அராஜகம்

கொரோனா நிதி வழங்கும் நிகழ்ச்சியில் திமுகவினர் இடையே அதிகார சண்டை

கொரோனா நிதி வழங்கும் நிகழ்ச்சியில் திமுகவினர் இடையே அதிகார சண்டை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கொரோனா நிதி வழங்கும் நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் ஒன்றிய செயலாளருக்கும் இடையே ஏற்பட்ட அதிகார சண்டை, கைக்கலப்பில் முடிந்தது.

பட்டப்பகலில் பட்டாக்கத்தியுடன் பேக்கரியை சூறையாடிய திமுகவினர்

பட்டப்பகலில் பட்டாக்கத்தியுடன் பேக்கரியை சூறையாடிய திமுகவினர்

மதுரை அருகே பட்டப்பகலில் பட்டாக் கத்தியுடன் வலம் வந்த திமுக-வினர், அதிமுக பிரமுகரின் பேக்கரியை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்

நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்

நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக, வேலூர் மாவட்டம் மேல்மொணவூரில் அரசுக்கு சொந்தமான காலியிடத்தை திமுக பிரமுகர் ஆக்கிரமித்து கட்டிய கட்டடத்தை இன்று அதிகாரிகள் இடித்து தள்ளினர்.

வேலூர் மாவட்டம் திமுக கோட்டையா? மக்களை அச்சுறுத்தும் திமுக பிரமுகர்!

வேலூர் மாவட்டம் திமுக கோட்டையா? மக்களை அச்சுறுத்தும் திமுக பிரமுகர்!

வேலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கும் திமுக பிரமுகர்

மாற்றுத்திறனாளியின் நிலத்தில் திமுக பிரமுகர் திருட்டுத்தனமாக வேலியிட்டதால் பரபரப்பு

மாற்றுத்திறனாளியின் நிலத்தில் திமுக பிரமுகர் திருட்டுத்தனமாக வேலியிட்டதால் பரபரப்பு

ஸ்ரீமுஷ்ணம் அருகே, மாற்றுத்திறனாளியின் நிலத்தில் திமுக பிரமுகர் திருட்டுத்தனமாக வேலியிட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Page 7 of 8 1 6 7 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist