Tag: DMKAtrocities

கட்ட பஞ்சாயத்து செய்யும் திமுக ஒன்றியக்குழு தலைவரின் கணவர்

கட்ட பஞ்சாயத்து செய்யும் திமுக ஒன்றியக்குழு தலைவரின் கணவர்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ஒன்றிய குழு தலைவரின் கணவர் கட்ட பஞ்சாயத்து செய்யும் போன் உரையாடல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நலத்திட்டத்திற்கான பணத்தை கையாடல் செய்த திமுக ஊராட்சி மன்றத் தலைவர்

நலத்திட்டத்திற்கான பணத்தை கையாடல் செய்த திமுக ஊராட்சி மன்றத் தலைவர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திமுக ஊராட்சி மன்றத் தலைவர், நலத்திட்டத்திற்கான பணத்தை கையாடல் செய்வது குறித்து கேள்வி எழுப்பிய துணைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா ...

திமுக பிரமுகர் சொத்துக்களை அபகரிப்பதாகப் புகார்

திமுக பிரமுகர் சொத்துக்களை அபகரிப்பதாகப் புகார்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திமுக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர், சொந்த தம்பிக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களையே அபகரிப்பதாக புகார் எழுந்துள்ளது.

அதிகாரிகளை மிரட்டும் திமுக அரசு – நேர்மைக்கு பரிசு பதவி நீக்கமா ?

அதிகாரிகளை மிரட்டும் திமுக அரசு – நேர்மைக்கு பரிசு பதவி நீக்கமா ?

ஏழை, எளிய மக்களுக்காக குரல் கொடுக்கும் அதிகாரிகளுக்கும், நியாயம் கேட்பவர்களையும் பதவி நீக்கம் செய்யும் திமுக அரசு, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்தவுடன் பின்வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

திமுக வெற்றியை எதிர்த்து திமுக-வினரே சாலை மறியல்

திமுக வெற்றியை எதிர்த்து திமுக-வினரே சாலை மறியல்

மரக்காணம் ஒன்றிய தலைவர் பதவிக்காக திமுக அமைச்சர் மஸ்தான், பொன்முடி ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால் மரக்காணத்தில் பதற்றம் நிலவியது.

பெண் போக்குவரத்துக் காவலரை தாக்கிய திமுக வழக்கறிஞர்கள்

பெண் போக்குவரத்துக் காவலரை தாக்கிய திமுக வழக்கறிஞர்கள்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் பெண் போக்குவரத்துக் காவலரை, திமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த இருவர் ஆபாசமாகப் பேசி தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்குச்சாவடி அருகே திமுகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டதால் சர்ச்சை

வாக்குச்சாவடி அருகே திமுகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டதால் சர்ச்சை

கோவிலம்பாக்கம் ஊராட்சியில், வாக்குச்சாவடி அருகே திமுகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் புகார்

மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் புகார்

நாமக்கல் ஊராட்சிக்குழு 6வது வார்டு இடைத்தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்காக, முறைகேட்டில் ஈடுபடும் திமுகவினர் ; உண்மைக்கு புறம்பான செய்திகளை சொல்லி அரசுத்துறைகளை திமுகவினர் தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

வீடு புகுந்து பெண் ஊராட்சி உறுப்பினருக்கு கொலைமிரட்டல் விடுத்த திமுகவினர் ; நடவடிக்கை எடுக்காத போலீசார்

வீடு புகுந்து பெண் ஊராட்சி உறுப்பினருக்கு கொலைமிரட்டல் விடுத்த திமுகவினர் ; நடவடிக்கை எடுக்காத போலீசார்

கரூர் அருகே வீடு புகுந்து பெண் ஊராட்சி உறுப்பினருக்கு கொலைமிரட்டல் விடுத்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, காவல்நிலையம் முன் ஊராட்சி உறுப்பினரின் கணவர் மற்றும் ...

தோல்வி பயத்தில் திமுகவினர் ரகளை; ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு

தோல்வி பயத்தில் திமுகவினர் ரகளை; ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்யவதற்கான நேரம் முடிவடைவதற்கு முன்பே, அதிமுகவினரின் வேட்புமனுக்களை அதிகாரிகளை வாங்க விடாமல் திமுக மாவட்டச் செயலாளர் மிரட்டி ரகளையில் ஈடுபட்டது அதிர்ச்சியை ...

Page 6 of 8 1 5 6 7 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist