சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடைபெற 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடைபெற 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னை, ஓட்டேரி சச்சிதானந்தா தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின.
சென்னையில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமியை, 12 மணி நேரத்தில் போலீசார் பத்திரமாக மீட்டனர்.
சென்னையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட, 50க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மாநகர காவல் துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அதில் மிடுக்கோடும் கம்பீரத்தை பறைசாற்றும் விதமாகவும் இருக்கும் குதிரைப்படை குறித்து அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.
சென்னையில், முழு பைபிளையும் எழுதி 71 வயது பெண்மணி சாதனை படைத்துள்ளார்.
இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பணிக்காக ஜப்பான் நிறுவனம் 4 ஆயிரத்து 760 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.2008 ஆம் ஆண்டு ஜப்பானின் ஜே.ஐ.சி.ஏ நிறுவனம், சென்னையில் ...
திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி நூற்றுக்கணக்கான திருநங்கைகள் சென்னை அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நினைத்ததை செய்து முடிக்கும் ஒப்பற்ற தலைவர் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் என, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றுவரும் சென்னையில் திருவையாறு என்ற இசை கச்சேரியில் சிறுவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.