இந்தியாவில் முதன்முறையாக சென்னை சுயாதீன திரைப்பட விழா
பொதுமக்கள் நிதியில் நடத்தப்படும் இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்பட விழா குறித்த ஒரு செய்தி தொகுப்பினை தற்போது பார்க்கலாம்.
பொதுமக்கள் நிதியில் நடத்தப்படும் இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்பட விழா குறித்த ஒரு செய்தி தொகுப்பினை தற்போது பார்க்கலாம்.
சென்னை விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 225 கிராம் தங்கத்தினை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்தியன் வங்கி ஒருங்கிணைப்புடன் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இணைந்து கடற்கரையை தூய்மைப்படுத்தம் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.
அம்மா இருசக்கர மானியம் பெற இன்று மாலை 5 மணி வரை பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய உடையான வேட்டி விற்பனை சென்னையில் களை கட்டியுள்ளது.
புத்தாண்டையொட்டி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில், கின்னஸ் சாதனை முயற்சியாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 188 மணி நேரம் நடனமாடி சாதனை படைத்தனர்.
ரயிலில் பயணிகளின் விவரங்களை கையடக்க கணினி மூலம் டிக்கெட் பரிசோதகர்கள் தெரிந்துகொள்ளும் புதிய திட்டத்தை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஷ்ரேஸ்தா ...
© 2022 Mantaro Network Private Limited.