News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

மெரினா கடற்கரையில் குதிரைப் படைகள் – சிறப்பு தொகுப்பு

Web Team by Web Team
December 23, 2018
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
மெரினா கடற்கரையில் குதிரைப் படைகள் – சிறப்பு தொகுப்பு
Share on FacebookShare on Twitter

சென்னை மாநகர காவல் துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அதில் மிடுக்கோடும் கம்பீரத்தை பறைசாற்றும் விதமாகவும் இருக்கும் குதிரைப்படை குறித்து அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

அரசர்கள் காலத்தில் போர்க்களங்களில் தவிர்க்க முடியாதது குதிரைப் படை.ஆங்கிலேயரின் ஆளுகையின் கீழ் மதராஸ் மாகாணம் இருந்தபோது கவர்னரின் தனி பாதுகாப்புக்காக குதிரை படையை பயன்படுத்தினர்.18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மதராஸ் மாநகர கண்காணிப்பாளராக இருந்த வால்டர்கிராண்ட், 15 காவலர்களோடு 7 குதிரைகளை கொண்ட படையை நகரின் காவல் பணிக்காக பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.

தற்போது சென்னை மாநகர குதிரை படையில் 34 குதிரைகள் உள்ளன.இதில் கிரேட்டர் வாரியர் என்ற குதிரையின் மாதிரியைக் கொண்டுதான் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அற்புதமான குதிரை சிலையை நிறுவினார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்ற கூடுதல் தகவல் வியப்படைய செய்கிறது.இந்த சூழலில் மெரினா கடற்கரையில் கூடும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் குதிரைப் படையின் பங்கு மகத்தானது.

வோட்ஸ், கேரட், லூசரின் கீரை, இளம்புல், கொண்டைகடலை, ஆலிவ்விதை என தினசரி ஒரு குதிரைக்கு வழங்கும் உணவின் பட்டியல் நீண்டாலும், விடியற்காலை 5:30 மணிக்கே பயிற்சி துவங்கிவிடும் என்று கூறுகின்றனர் காவலர்கள்.மனிதர்களை பாதுகாப்பதற்காக நடையாய் நடக்கும் குதிரைக்கு மறவாமல் 24 நாட்களுக்கு ஒருமுறை புதிய லாடம் கட்டிவிடுகின்றனர் பணியாளர்கள்… இதனால் புத்துணர்வுடன் தன் காவல் பணியை தொடர்கிறது குதிரைப் படை…

Tags: Chennaihorse troopsMERINAnewsjnewsjchannelnewsjtamilகுதிரைப் படைகள்மெரினா
Previous Post

பீகாரில் பாஜக – ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் தலா 17 இடங்களில் போட்டி

Next Post

குஜராத் மாநிலம் ஜஸ்டன் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி

Related Posts

சென்னையில் இனி…இரண்டு நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ இயக்கப்படும்..!
தமிழ்நாடு

சென்னையில் இனி…இரண்டு நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ இயக்கப்படும்..!

March 12, 2023
சிங்கப்பூர் டூ சென்னை..3.32 கோடி மதிப்புடைய 6.8 கி தங்கம் பறிமுதல்!
உலகம்

சிங்கப்பூர் டூ சென்னை..3.32 கோடி மதிப்புடைய 6.8 கி தங்கம் பறிமுதல்!

March 9, 2023
நடுவானில் மாரடைப்பு..சென்னை வந்த வங்கதேச பயணி..என்னாச்சு?
உலகம்

நடுவானில் மாரடைப்பு..சென்னை வந்த வங்கதேச பயணி..என்னாச்சு?

March 9, 2023
சென்னையில் பான் கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை..!
தமிழ்நாடு

சென்னையில் பான் கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை..!

March 8, 2023
சென்னையில் கொசுக்கள் பெருக்கம்.. மக்கள் அவதி!
தமிழ்நாடு

சென்னையில் கொசுக்கள் பெருக்கம்.. மக்கள் அவதி!

March 3, 2023
ப்ரோடான் பீம் தெரபி என்றால் என்ன? புற்றுநோயாளர்களுக்கு என்ன பயன்?
இந்தியா

ப்ரோடான் பீம் தெரபி என்றால் என்ன? புற்றுநோயாளர்களுக்கு என்ன பயன்?

March 2, 2023
Next Post
குஜராத் மாநிலம் ஜஸ்டன் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி

குஜராத் மாநிலம் ஜஸ்டன் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி

Discussion about this post

அண்மை செய்திகள்

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

March 31, 2023
திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

March 31, 2023
நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

March 31, 2023
பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

March 31, 2023
உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

March 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version