ராயபுரத்தில் சுனாமி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஒத்திகை
சென்னை ராயபுரத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சுனாமி தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை ராயபுரத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சுனாமி தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயற்சித்த போது, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பணி செய்ய விடாமல் தடுத்ததால், நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தில் இருந்து இளம் பருவத்தினர் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் மனித சங்கிலி விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
சென்னையில் நடைபெற்று வரும் 16-வது சர்வதேச திரைப்பட விழாவிற்கு பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெளிநாட்டு படங்கள் திரையிடப்படுகின்றன. இது குறித்த ஒரு செய்தி ...
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு, ரெட்டியார் நல அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில், பலத்த காற்று வீசுவதுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
சென்னை அண்ணா நகரில் தி.மு.க பிரமுகருக்குச் சொந்தமான தனியார் பள்ளி ஆக்கிரமித்து வைத்திருந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை சென்னை மாநகராட்சி மீட்டுள்ளது.
தனது மனைவியை சிலர் கடத்தி வைத்திருப்பதாக காவல் நிலையத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் புகார் அளித்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வாலாஜா சாலையில் போக்குவரத்து உதவி ஆய்வாளரை, குடிபோதையில் திமுக நிர்வாகி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.