Tag: மீனவர்கள்

கைது செய்யப்பட்ட 20 மீனவர்களை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கைது செய்யப்பட்ட 20 மீனவர்களை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 20 பேரையும் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை சிறையிலுள்ள  மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு

இலங்கை சிறையிலுள்ள மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு

இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விரைவில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் மீனவர்கள் தத்தளிப்பு

இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் மீனவர்கள் தத்தளிப்பு

ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால், மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

7 நாட்களுக்கு பிறகு கடலுக்குள் செல்லும் ராமேஸ்வரம் மீனவர்கள்

7 நாட்களுக்கு பிறகு கடலுக்குள் செல்லும் ராமேஸ்வரம் மீனவர்கள்

புயல் அறிவிப்பு காரணமாக கடந்த 7 நாட்களாக கடலுக்குள் செல்லாத ராமேஸ்வரம் மீனவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியது…

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியது…

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுவடைந்துள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மண்டல வானிலை

திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் – மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை

திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் – மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை

திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில், பலத்த காற்று வீசுவதுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம்

கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் மத்தியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை சிறையில் வாடும் தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரை விடுதலை செய்ய உறவினர்கள் கோரிக்கை

இலங்கை சிறையில் வாடும் தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரை விடுதலை செய்ய உறவினர்கள் கோரிக்கை

தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் 8 பேரை விடுவிப்பது தொடர்பாக சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரை சந்தித்து பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளனர்.

Page 4 of 6 1 3 4 5 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist