Tag: மீனவர்கள்

மீனவர்களின் மானிய விலை டீசலை முறைகேடாக விற்ற தி.மு.க நிர்வாகி

மீனவர்களின் மானிய விலை டீசலை முறைகேடாக விற்ற தி.மு.க நிர்வாகி

காஞ்சிபுரம் அருகே, மீனவர்களின் மானிய விலை டீசலை முறைகேடாக விற்ற தி.மு.க நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு ரூ.3 கோடியில் வாக்கி டாக்கி டவர் அமைக்கும் பணி தீவிரம்

மீனவர்களுக்கு ரூ.3 கோடியில் வாக்கி டாக்கி டவர் அமைக்கும் பணி தீவிரம்

நாகை மாவட்டம் கோடியக்கரையில், மீனவர்களுக்கு 3 கோடி ரூபாய் செலவில் வாக்கி டாக்கி டவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீன்களுக்கு உரிய விலைக் கிடைக்காததால் காரைக்கால்-புதுச்சேரி மீனவர்கள் வேதனை

மீன்களுக்கு உரிய விலைக் கிடைக்காததால் காரைக்கால்-புதுச்சேரி மீனவர்கள் வேதனை

மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தடைகாலம் முடிந்து மீன்பிடித்து வந்த புதுச்சேரி மாநில காரைக்கால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வேதாரண்யம் அருகே 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வேதாரண்யம் அருகே 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

ஃபானி புயல் சீற்றம் தணிந்தது: ஏராளமான மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி

ஃபானி புயல் சீற்றம் தணிந்தது: ஏராளமான மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி

கடல் சீற்றம் தணிந்ததையடுத்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது வலையில் ஏராளமான மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை அருகே 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தம்

புதுக்கோட்டை அருகே 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தம்

புதுக்கோட்டை அருகே மீன்பிடி தடைக்காலத்தை ஒட்டி, சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேர் கைது செய்த இலங்கை கடற்படையினர் 3 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – உறவினர்கள் கோரிக்கை

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – உறவினர்கள் கோரிக்கை

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Page 3 of 6 1 2 3 4 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist