News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது

Web Team by Web Team
December 17, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது
Share on FacebookShare on Twitter

நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக ஆழ்கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தனர். ஒரு படகையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைநகர் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காற்றின் சீற்றம் காரணமாக எல்லை தாண்டி சென்றுவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: இலங்கை கடற்படைசிறைப்பிடிப்புமீனவர்கள்மீனவர்கள் கைதுராமேஸ்வரம் மீனவர்கள்
Previous Post

பெய்ட்டி புயல் எதிரொலி: ஆந்திராவில் 22 பயணிகள் ரயில்கள் ரத்து

Next Post

சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை இன்று உயர்வு

Related Posts

சுருக்குமடி வலை விவகாரம்: அரசைப் புறக்கணிக்கும் மீனவர்கள்
TopNews

சுருக்குமடி வலை விவகாரம்: அரசைப் புறக்கணிக்கும் மீனவர்கள்

July 19, 2021
டீசல் விலை உயர்வால் வாழ்வாதாரம் பாதிப்பு – மீனவர்கள் வேதனை
TopNews

டீசல் விலை உயர்வால் வாழ்வாதாரம் பாதிப்பு – மீனவர்கள் வேதனை

July 5, 2021
மளிகை, காய்கறி போல மீன் விற்பனைக்கும் அனுமதி வேண்டும் – மீனவர் சங்கம் கோரிக்கை
TopNews

மளிகை, காய்கறி போல மீன் விற்பனைக்கும் அனுமதி வேண்டும் – மீனவர் சங்கம் கோரிக்கை

June 4, 2021
வயிற்றில் அடித்த திமுகவினர் – மீனவர்கள் வேதனை
TopNews

வயிற்றில் அடித்த திமுகவினர் – மீனவர்கள் வேதனை

May 24, 2021
தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமல்… கரைதங்கிய படகுகள்
TopNews

தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமல்… கரைதங்கிய படகுகள்

April 15, 2021
தமிழக மீனவர்கள் 40 பேர் விடுவிப்பு – இலங்கை அரசு உத்தரவு!
TopNews

தமிழக மீனவர்கள் 40 பேர் விடுவிப்பு – இலங்கை அரசு உத்தரவு!

March 26, 2021
Next Post
சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை இன்று உயர்வு

சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை இன்று உயர்வு

Discussion about this post

அண்மை செய்திகள்

“64 செல்போன்களில்” Pokemon Go கேம் விளையாடும் 74 வயது முதியவர்!

“64 செல்போன்களில்” Pokemon Go கேம் விளையாடும் 74 வயது முதியவர்!

January 27, 2023
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
ஈரோடு இடைத்தேர்தல் : தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்!

ஈரோடு இடைத்தேர்தல் : தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்!

January 27, 2023
கே.எல். ராகுல் திருமணத்திற்கு தோனி கொடுத்தப் பரிசு!

கே.எல். ராகுல் திருமணத்திற்கு தோனி கொடுத்தப் பரிசு!

January 27, 2023
2022ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு!

2022ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு!

January 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist