Tag: மீனவர்கள்

சுருக்குமடி வலை விவகாரம்: அரசைப் புறக்கணிக்கும் மீனவர்கள்

சுருக்குமடி வலை விவகாரம்: அரசைப் புறக்கணிக்கும் மீனவர்கள்

அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் பங்கேற்பதில்லை என்று மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

மளிகை, காய்கறி போல மீன் விற்பனைக்கும் அனுமதி வேண்டும் – மீனவர் சங்கம் கோரிக்கை

மளிகை, காய்கறி போல மீன் விற்பனைக்கும் அனுமதி வேண்டும் – மீனவர் சங்கம் கோரிக்கை

மளிகை பொருட்கள், காய்கறி போல மீன் விற்பனைக்கும் அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

வயிற்றில் அடித்த திமுகவினர் – மீனவர்கள் வேதனை

வயிற்றில் அடித்த திமுகவினர் – மீனவர்கள் வேதனை

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், 5 ஆயிரம் ரூபாய் மட்டும் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக வழங்கி, மீனவ மக்களின் வயிற்றில் திமுக அரசு அடித்துள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொரோனா : 10 நாள்களில் மாநிலம் முழுவதும் நோய் எதிர்ப்பாற்றல் – சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்

கொரோனா : 10 நாள்களில் மாநிலம் முழுவதும் நோய் எதிர்ப்பாற்றல் – சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்

சென்னையில் கொரோனா பாதிப்பு அக்டோபர், நவம்பர் மாதத்தில் அதிகமாக வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகராட்சி ஆணையர் ...

குமரிக் கடலில் சூறாவளி வீசுவதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை

குமரிக் கடலில் சூறாவளி வீசுவதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை

குமரிக் கடல் பகுதியில் கடும் சூறைக் காற்று வீசுவதால், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

மீனவர் தினத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மீனவர்கள்

மீனவர் தினத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மீனவர்கள்

மீனவர் தினம் இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து மிக்க மீன்களை கிடைக்கச் செய்வதிலும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதிலும் மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒரிசா, மே.வங்கம் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல மீனவர்களுக்கு எச்சரிக்கை

ஒரிசா, மே.வங்கம் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல மீனவர்களுக்கு எச்சரிக்கை

புல்புல் புயல் காரணமாக ஒரிசா, மேற்கு வங்காளம் ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை

இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை வழிமறித்த இலங்கைக் கடற்படையினர், விசைப்படகு மற்றும் மீன்பிடி கருவிகளைச் சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

Page 1 of 6 1 2 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist