Tag: மீனவர்கள்

அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் -இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் -இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

படகு தள பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி : அமைச்சர் ஜெயக்குமார்

படகு தள பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை காசிமேடு கடற்கரையில் மீனவர்களின் வசதிக்காக புதிய விசைபடகுகள் மற்றும் பைபர் படகுகள் தளம் கட்டப்படவுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தது இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தது இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஷ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி உள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மீனவர்களின் மறுவாழ்வுக்கு நிதி ஒதுக்கீடு கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மீனவர்களின் மறுவாழ்வுக்கு நிதி ஒதுக்கீடு கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை ராணுவத்தால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் மறுவாழ்வுக்கு, நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிய மனுவுக்கு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கக்கடல் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் – வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடல் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் – வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடல் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் - வானிலை ஆய்வு மையம்  

'கஜா' புயல் அச்சுறுத்தலால் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – மீனவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை

'கஜா' புயல் அச்சுறுத்தலால் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – மீனவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை

'கஜா' புயல் எச்சரிக்கை காரணமாக அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் – அமைச்சர் ஜெயக்குமார்

மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் – அமைச்சர் ஜெயக்குமார்

மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் மீன்வளத்துறை மண்டல அலுவலகங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு ...

மீனவர்கள் கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்த முயன்றதால் பதற்றம்

மீனவர்கள் கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்த முயன்றதால் பதற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் வழியாக வந்து சில மீனவர்கள், பயங்கர ஆயுதங்களுடன் மற்றொரு கிராம மக்களைத் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மற்றும் புத்தன்துறை ...

Page 5 of 6 1 4 5 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist