Tag: ஓ.பன்னீர்செல்வம்

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

மக்கள் நலனே நமது குறிக்கோள் ! தேர்தல் வெற்றி, தோல்விகள் பொது வாழ்வில் ஒரு பொருட்டல்ல. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் 2021 சட்டமன்றப் பொதுத் ...

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

அதிமுகவின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட சேலம் புறநகர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த 9 பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக, அதிமுக தலைமை ...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு கோரிக்கை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு கோரிக்கை

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ...

“மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை”

“மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை”

கொரோனா களப்பணியாளர்களை நீக்கி, தாங்கள் கூறும் நபர்களை பணியமர்த்துமாறு மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் திமுகவினர் மீது, அக்கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் ...

“தமிழ்நாட்டில் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்”

“தமிழ்நாட்டில் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்”

அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஆ.ராசாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்!

ஆ.ராசாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்!

முதலமைச்சரை நாகரிமற்ற முறையில் பேசிய ஆ.ராசாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் துணை முதலமைச்சர் ஆய்வு!

சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் துணை முதலமைச்சர் ஆய்வு!

சென்னையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், முகாமில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணித்தார் அமித்ஷா!

கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணித்தார் அமித்ஷா!

திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களுக்கு அர்ப்பணித்தார்.

தமிழை வளர்ப்பது, பாதுகாப்பது, போற்றுவது நம்முடைய கடமை – துணை முதலமைச்சர்

தமிழை வளர்ப்பது, பாதுகாப்பது, போற்றுவது நம்முடைய கடமை – துணை முதலமைச்சர்

முச்சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட தமிழ் மொழியை வளர்ப்பது, பாதுகாப்பது, போற்றுவது நம்முடைய கடமை என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு துணை முதலமைச்சர் இரங்கல்!

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு துணை முதலமைச்சர் இரங்கல்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Page 1 of 11 1 2 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist