Tag: ஓ.பன்னீர்செல்வம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

முதலமைச்சர் பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு!

முதலமைச்சர் பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு!

அ.தி.மு.க. முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு சென்று அவரிடம் வாழ்த்து பெற்றார்.

இன்று காலை 10மணிக்கு நல்ல செய்தி வரும் – வைத்தியலிங்கம் பேட்டி!

இன்று காலை 10மணிக்கு நல்ல செய்தி வரும் – வைத்தியலிங்கம் பேட்டி!

அ.இ.அ.தி.மு.க. முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வீடுகளில் விடியவிடிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

மோடியின் அறிவுரைகளை கடைபிடித்து தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போம்: துணை முதல்வர்

மோடியின் அறிவுரைகளை கடைபிடித்து தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போம்: துணை முதல்வர்

பிரதமர் மோடியின் அறிவுரைகளை கடைபிடித்து, தனிமை... அதுவே நம் எதிர்காலத்தின் இனிமை என்பதை உணர்வோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விரைவில் கட்டட அனுமதிக்கு ஒற்றை சாளர முறை கொண்டுவரப்படும்:  துணை முதல்வர்

விரைவில் கட்டட அனுமதிக்கு ஒற்றை சாளர முறை கொண்டுவரப்படும்: துணை முதல்வர்

கட்டட அனுமதியை பெறுவதற்கான சிக்கல்கள் களையப்பட்டு, ஒற்றை சாளர முறையில் அனுமதி பெற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த 24 மணி நேரத்தில் சிறப்பு உத்தரவைப் பெற்றுத் தந்தவர் துணை முதல்வர்: விஜயபாஸ்கர்

ஜல்லிக்கட்டு நடத்த 24 மணி நேரத்தில் சிறப்பு உத்தரவைப் பெற்றுத் தந்தவர் துணை முதல்வர்: விஜயபாஸ்கர்

ஜல்லிக்கட்டு நடத்த 24 மணி நேரத்தில் சிறப்பு உத்தரவைப் பெற்றுத் தந்ததால் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அனைவரும் ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ...

தலைவாசல் கால்நடை பூங்கா மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்: துணை முதல்வர்

தலைவாசல் கால்நடை பூங்கா மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்: துணை முதல்வர்

தலைவாசலில் அமையவுள்ள கால்நடைப் பூங்கா சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் நலன்கருதி சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்: துணை முதல்வர்

நாட்டு மக்களின் நலன்கருதி சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்: துணை முதல்வர்

நாட்டு மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் 2020-21 ம் ஆண்டுக்கான நிதிநிலையறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Page 2 of 11 1 2 3 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist