சுர்ஜித் மீண்டு வர வேண்டி மாநிலம் முழுவதும் பிரார்த்தனை

ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீண்டு வர வேண்டும் என தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கலந்து கொண்டு குழந்தைகளுடன் சேர்ந்து பிரார்த்தனை மேற்கொண்டார்.

Exit mobile version