டி20யில் புதிய மைல்கல்லை எட்டிய சுரேஷ் ரெய்னா…

டி20 போட்டி வடிவிலான ஆட்டத்தில் 8000 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெற்றுள்ளார். Syed Mushtaq Ali Trophyல் புதுச்சேரி எதிரான ஆட்டத்தில் அவர் 12 ரன்கள் எடுத்திருந்த போது இந்த மைல்கல்லை எட்டினார். இவருக்கு அடுத்த படியாக இந்திய கேப்டன் விராட் கோஹ்லி 7833 ரன்களிலும், துணை கேப்டன் ரோஹித் சர்மா 7795 ரன்களிலும் உள்ளனர்.

உலக அளவில் சிக்ஸ்ர் மன்னன் கிறிஸ் கெயில் 12,298 ரன்களில் முதல் இடத்திலும், ப்ரெண்டன் மெக்கல்லம் 9,922 ரன்களில் 2வது இடத்திலும், கெய்ரன் போலார்ட் 8,838 ரன்களில் 3வது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 7795 ரன்களில் 4வது இடத்திலும் உள்ளனர்.

Exit mobile version