News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

உச்ச நீதிமன்றத்தில் புதிதாக பதவியேற்ற 5 நீதிபதிகள்!

Web team by Web team
February 6, 2023
in இந்தியா
Reading Time: 1 min read
0
உச்ச நீதிமன்றத்தில் புதிதாக பதவியேற்ற 5 நீதிபதிகள்!
Share on FacebookShare on Twitter

உச்சநீதிமன்றத்தினைப் பொறுத்தவரையில் நிர்ணயிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை முப்பத்து நான்கு ஆகும். தற்போது ஐந்து நீதிபதிகள் பதவியேற்றுள்ளனர். ஏற்கனவே இருபத்தியேழு நீதிபதிகள் இருந்துவந்த நிலையில் தற்போது  நீதிபதிகளின் எண்ணிக்கை முப்பத்து இரண்டாக மாறியுள்ளது. இந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை கொலீசியம் தான் தீர்மானிக்கிறது. கொலீசியத்தின் தலைவராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதான் உள்ளார். தற்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் ஆவார்.

நீண்டநாட்களாக இது தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் இருந்து வந்ததை ஒட்டி பிறகு 7 நீதிபதிகளுக்கு பதிலாக 5 நீதிபதிகள் நியமிக்க கொலீசியம் முடிவெடுத்தது. அந்த நீதிபதிகள் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிதல், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமனுல்லா, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரின் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஒப்புதல் கொடுத்துள்ளார். இவர்கள் ஐவரும் புதிய உச்சநீதிமன்ற நீதிபதியாக இன்று காலை பதவியேற்றனர். பதவிப் பிரமானத்தினை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி செய்துவைத்தார்.

Tags: judges appointedPresident Of IndiaSupreme CourtSupreme Court Judge
Previous Post

கனமழை எதிரொலி.. உப்பு உற்பத்தி, அறுவடைக்கு தயாரான நெல் சேதம்! விவசாயிகள் வேதனை !

Next Post

குப்பைகளை கைகளால் அள்ளிய ஊழியர்கள் !

Related Posts

மருத்துவக் கல்வியில் சீர்திருத்தம் அவசியம் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்!
இந்தியா

மருத்துவக் கல்வியில் சீர்திருத்தம் அவசியம் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்!

February 28, 2023
அதானி வழக்கு: கேடு விதித்த உச்சநீதிமன்றம் !
இந்தியா

அதானி வழக்கு: கேடு விதித்த உச்சநீதிமன்றம் !

February 14, 2023
மீனவர்களின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!
தமிழ்நாடு

மீனவர்களின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!

February 3, 2023
முகலாயத் தோட்டத்திற்கு ‘அம்ரித் உதயன்’ என்று பெயர்சூட்டிய குடியரசுத் தலைவர்!
இந்தியா

முகலாயத் தோட்டத்திற்கு ‘அம்ரித் உதயன்’ என்று பெயர்சூட்டிய குடியரசுத் தலைவர்!

January 29, 2023
நாடு முழுவதும் இன்று 74வது குடியரசுத் தின விழா கோலாகலம்: வாகனங்களின் அணிவகுப்பு !
இந்தியா

நாடு முழுவதும் இன்று 74வது குடியரசுத் தின விழா கோலாகலம்: வாகனங்களின் அணிவகுப்பு !

January 26, 2023
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை
Top10

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

January 31, 2022
Next Post
குப்பைகளை கைகளால் அள்ளிய ஊழியர்கள் !

குப்பைகளை கைகளால் அள்ளிய ஊழியர்கள் !

Discussion about this post

அண்மை செய்திகள்

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

March 31, 2023
திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

March 31, 2023
நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

March 31, 2023
பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

March 31, 2023
உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

March 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version