Tag: Supreme Court

கடலில் பேனா சிலைவைப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மூவர் வழக்கு!

ஜூலை 2 வரை உச்சநீதிமன்றத்திற்கு கோடைகால விடுமுறை!

இந்திய உச்சநீதிமன்றத்திற்கு இன்றிலிருந்து (மே 22) வரும் ஜூலை 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை காலம். முக்கியமான வழக்குகளுக்கு மட்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அமர்வுகள் ...

ஜல்லிக்கட்டிற்கு தடையில்லை! இது மகத்தான தீர்ப்பு – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!

ஜல்லிக்கட்டிற்கு தடையில்லை! இது மகத்தான தீர்ப்பு – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எல்லோராலும் மிகுந்த பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு வழக்கில், இன்று தீர்ப்பு வந்துள்ளது. தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மீட்டெடுக்கும் வகையில் மகத்தான் தீர்ப்பு தற்போது ...

ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை! உச்சநீதிமன்றம் தீர்ப்பு! அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி!

ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை! உச்சநீதிமன்றம் தீர்ப்பு! அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டுத் தொடர்பான தமிழ்நாடு அரசின் அவரசச் சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பினை வழங்கியுள்ளது. ...

கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க தடைக்கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்சநீதிமன்றத்தில் மனு!

கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க தடைக்கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்சநீதிமன்றத்தில் மனு!

கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியதற்கு எதிராக அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சருமான ...

ஒன் ஃபோர் த்ரி என்றால் காதல் இல்லை.. இனி விவாகரத்து – உச்சநீதிமன்றத்தின் புதிய யோசனை!

ஒன் ஃபோர் த்ரி என்றால் காதல் இல்லை.. இனி விவாகரத்து – உச்சநீதிமன்றத்தின் புதிய யோசனை!

நீதிமன்றங்களில் வழக்குகளை சரிபார்க்க எடுத்தால் அதில் முக்கால்வாசி நிறைந்து கிடப்பது விவாகரத்து வழக்குகள் தான்.  இந்த வழக்குகள் விரைவில் முடிவெடுக்க முடியாமல் காலம் தாழ்த்தும் சூழ்நிலை நீதிமன்றங்களுக்கு ...

குரூப் 4 குளறுபடிகள்.. டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தலைமையில் ஆலோசனை.. எதிர்க்கட்சி தலைவரின் கவன ஈர்ப்பு தீர்மானம் எதிரொலி!

டிஎன்பிஎஸ்சியின் 54 துறைகளில் மதிப்பெண், பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கவேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

டிஎன்பிஎஸ்சியின் நிர்வாகத்தில் உள்ள 54 துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு மதிப்பெண் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு உச்சநீதிமன்றம் ...

அதானி வழக்கு: கேடு விதித்த உச்சநீதிமன்றம் !

அதானி வழக்கு: கேடு விதித்த உச்சநீதிமன்றம் !

அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், மோசடி குற்றச்சாட்டை சுமத்திய விவகாரம், சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதானி நிறுவன விவகாரம் தொடர்பாக, ...

உச்ச நீதிமன்றத்தில் புதிதாக பதவியேற்ற 5 நீதிபதிகள்!

உச்ச நீதிமன்றத்தில் புதிதாக பதவியேற்ற 5 நீதிபதிகள்!

உச்சநீதிமன்றத்தினைப் பொறுத்தவரையில் நிர்ணயிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை முப்பத்து நான்கு ஆகும். தற்போது ஐந்து நீதிபதிகள் பதவியேற்றுள்ளனர். ஏற்கனவே இருபத்தியேழு நீதிபதிகள் இருந்துவந்த நிலையில் தற்போது  நீதிபதிகளின் எண்ணிக்கை ...

மீனவர்களின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!

மீனவர்களின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!

தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க நிபந்தனையுடன் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதில் கப்பலை கண்டறியும் கருவி பொருத்தப்பட்டதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட ...

”ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு” – உச்சநீதிமன்றம் உத்தரவு

”ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு” – உச்சநீதிமன்றம் உத்தரவு

இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கி முதுநிலை மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Page 1 of 18 1 2 18

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist