Tag: Supreme Court

"பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி"-உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

"பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி"-உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி நட்சத்திர விடுதியில் அமர்ந்து கொண்டு விவசாயிகள் மீது குற்றம் சுமத்தக் கூடாது – நீதிபதிகள்

டெல்லி நட்சத்திர விடுதியில் அமர்ந்து கொண்டு விவசாயிகள் மீது குற்றம் சுமத்தக் கூடாது – நீதிபதிகள்

டெல்லியில் நட்சத்திர விடுதியில் அமர்ந்து கொண்டு விவசாயிகள் மீது குற்றம் சுமத்தக் கூடாது என்று காற்று மாசு தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

செப்டம்பர் 12-ம் தேதி நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு

செப்டம்பர் 12-ம் தேதி நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு

செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்

10.5% வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு தடை இல்லை-உச்ச நீதி மன்றம்

10.5% வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு தடை இல்லை-உச்ச நீதி மன்றம்

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க உச்ச நீதி மன்றம் மறுப்பு அதிமுக ஆட்சியின் போது வன்னியர்களுக்கு  இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்தது....

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை மாநில அரசு எடுக்க முடியாது எனில் நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு குழு அமைத்தது வெறும் கண் துடைப்பா???

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை மாநில அரசு எடுக்க முடியாது எனில் நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு குழு அமைத்தது வெறும் கண் துடைப்பா???

நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை ...

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் கெடு

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் கெடு

கொரோனா தொற்றை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைப்பதை ஒத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்து இருக்கும் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த வேண்டும் என்று ...

மராத்தா சமுதாயத்துக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து

மராத்தா சமுதாயத்துக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து

மகாராஷ்டிராவில் மராத்தா சமுதாயத்துக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது" – தமிழ்நாடு அரசு

"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது" – தமிழ்நாடு அரசு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது

Page 2 of 18 1 2 3 18

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist