ஆதரித்தும் எதிர்த்தும் ஒரேநாளில் இருவேறு பேரணியால் பரபரப்பு

மும்பையில் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்தும் எதிர்த்தும் ஒரேநாளில் இருவேறு பேரணிகள் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் பேரணி நடத்தி வருகின்றன. இந்நிலையில் மும்பை ஆகஸ்டுப் புரட்சி மைதானத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து மாபெரும் பேரணி நடத்தினர். 

Exit mobile version