இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடும் போது திடீரென தீவிபத்து

பஞ்சாப்பில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடும் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. பெட்ரோல் நிரப்ப வந்த இருவர் மற்றும் பெட்ரோல் நிலைய ஊழியர் ஆகியோர் பதறி அடித்து ஓடும் காட்சி சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version