அதிமுக தலைமையிலான கூட்டணியில் வெற்றி பெருவது உறுதி: ஏ.சி. சண்முகம்

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதால் வெற்றி பெறுவது உறுதி என வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேலூர் மக்களவை தேர்தல் மீண்டும் வெற்றிகரமாக நடத்தப்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், வாக்களர்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version