மூன்றாவது மொழியை கற்பதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படும்

இரு மொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிற மூன்றாவது மொழியை கற்பதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version