கத்தோலிக்க பிரிவின் புதிய ஆயராக ஸ்டீபன் ஆண்டனி பிள்ளை பதவியேற்றார்

தூத்துக்குடி மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவப்  பிரிவின் புதிய ஆயராக  ஸ்டீபன்  ஆண்டனி பிள்ளை பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முன் ஆயராக இருந்த இவான் அம்புரோஸின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய பேராயராக ஸ்டீபன் ஆண்டனி பிள்ளையை நியமித்து இத்தாலி ரோம் நகரில் உள்ள போப் ஆண்டவர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் நடந்த பதவியேற்பு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Exit mobile version