மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி

திருச்சி தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழகம் முழுவதிலுமிருந்து 13க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் லீக் மற்றும் சூப்பர் லீக் முறையில் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டியை ஏராளமான மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர். வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன

Exit mobile version