நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு தொடக்கம்

நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் இன்று சோதனை அடிப்படையில் தொடங்கியது

தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில் Etoos India நிறுவனத்தின் நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் இன்று சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டது. சென்னை, கோவை, ஈரோடு மாவட்டத்தில், தலா ஒரு பள்ளியில் மட்டும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. சென்னையில், எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழியில் பயிலும்  மாணவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

Exit mobile version