ஸ்டாலின் பங்கேற்ற பொதுக்கூட்டம்- திமுகவினர் அதிர்ச்சி

திருவண்ணாமலையில் ஸ்டாலின் தலைமையில் நடந்த பொதுக்கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டதால், திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில், திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். எதிர்பார்த்த அளவு மக்கள் கூடாததால், சேர்கள் காலியாக இருந்தன. இதனால், திமுகவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

Exit mobile version