தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வரும் ஸ்டாலின்- அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழக மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் துரோகம் செய்து வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக நடத்தும் போராட்டத்தை கூட்டணி கட்சிகளே விரும்பவில்லை என தெரிவித்தார்.

Exit mobile version