ஊழலை பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை

ஊழலை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியின் தமிழகம் வருகை மிகப்பெரிய உற்சாகத்தை அளித்திருப்பதாகவும், அதிமுக தலைமையிலான கூட்டணி, வலுவான கூட்டணியாக உள்ளது என்றும் கூறினார்

Exit mobile version