தமிழகத்தின் வளர்ச்சியை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற, தொண்டர்கள், எறும்பு, தேனி போல் உழைக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

மறைந்த ஜெயாலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா, சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் பழனிசாமி , தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை அதிளகவில் ஈர்த்துள்ளதாகவும், ஆனால் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் குறை கூறி வருவதாக அவர் கூறினார்.

 

Exit mobile version