ஸ்டாலின் ஒருபோதும் அரியணை ஏற முடியாது

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரம் மற்றும் தமிழக மக்களின் உரிமையை காக்கும் கூட்டணி நிச்சயம் அமையும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களின் வாழ்க்கை ஏற்றத்தை மையமாக வைத்தே தமிழக பட்ஜெட் இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், “திண்ணை பேச்சு வீரர் திண்ணையில் மட்டுமே இருக்க முடியும், ஸ்டாலின் ஒருபோதும் அரியணை ஏற முடியாது” என்று கூறினார்.  

Exit mobile version