இலங்கை குண்டுவெடிப்பில் 45 குழந்தைகள் பலி

இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிரிஸ்டோப் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித அவர், இதுவரை 321 பேர் குண்டு வெடிப்புக்கு பலியாகியுள்ளதாகவும், பலத்த காயமடைந்த பலர் உயிருக்கு போராடி வருவதாகவும் கூறினார்.

Exit mobile version