News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இலங்கையில் அவசர நிலையை நீட்டித்து அதிபர் சிறிசேனா உத்தரவு

Web Team by Web Team
June 23, 2019
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
இலங்கையில் அவசர நிலையை நீட்டித்து அதிபர் சிறிசேனா உத்தரவு
Share on FacebookShare on Twitter

இலங்கையில் அவசர நிலையை நீடித்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசரநிலை சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார். அவசர நிலையின் போது இலங்கை ராணுவத்திற்கும் காவல்துறைக்கும் வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. சந்தேகப்படும் நபர்களை ராணுவமும் காவல்துறையும் கைது செய்யவோ, விசாரணைக்கு அழைத்துச் செல்லவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: அவசர நிலைஇலங்கை அதிபர்இலங்கை அரசுசிறிசேனா
Previous Post

மழையின்மையால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது: துணை முதல்வர்

Next Post

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஆட்டம்: கடைசி பந்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி

Related Posts

ஒரே நாளில் 54 மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கை கடற்படை
TopNews

ஒரே நாளில் 54 மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கை கடற்படை

March 26, 2021
அரசு அலுவலகங்களில் முன்னாள் அதிபர், பிரதமர் படங்களை நீக்குங்கள்: கோத்தபய ராஜபக்சே
TopNews

அரசு அலுவலகங்களில் முன்னாள் அதிபர், பிரதமர் படங்களை நீக்குங்கள்: கோத்தபய ராஜபக்சே

November 18, 2019
தீவிரவாதத் தாக்குதலை விசாரிக்க இலங்கை அரசுக்கு அக்கறை இல்லை: ராஜபக்சே
TopNews

தீவிரவாதத் தாக்குதலை விசாரிக்க இலங்கை அரசுக்கு அக்கறை இல்லை: ராஜபக்சே

September 4, 2019
இலங்கை அரசை கண்டித்து வேலையில்லா பட்டதாரிகள் பேரணி
TopNews

இலங்கை அரசை கண்டித்து வேலையில்லா பட்டதாரிகள் பேரணி

July 30, 2019
இலங்கையில் அவசரநிலை 4-வது முறையாக நீட்டிப்பு
TopNews

இலங்கையில் அவசரநிலை 4-வது முறையாக நீட்டிப்பு

July 23, 2019
ஈஸ்டர் தின தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பு முற்றிலும் அழிப்பு: சிறிசேனா
TopNews

ஈஸ்டர் தின தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பு முற்றிலும் அழிப்பு: சிறிசேனா

July 6, 2019
Next Post
மே.இ.தீவுகளுக்கு எதிரான ஆட்டம்: கடைசி பந்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஆட்டம்: கடைசி பந்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version