News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இலங்கையில் அவசரநிலை 4-வது முறையாக நீட்டிப்பு

Web Team by Web Team
July 23, 2019
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
இலங்கையில் அவசரநிலை 4-வது முறையாக நீட்டிப்பு
Share on FacebookShare on Twitter

இலங்கையில் மேலும் ஒரு மாத காலத்திற்கு அவசரநிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், ஓட்டல்களை குறிவைத்து தொடர் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இதில் 258 பேர் உயிரிழந்ததுடன், 500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் அவசர நிலையை அதிபர் சிறிசேனா பிறப்பித்தார். இது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 4-வது முறையாக மேலும் ஒரு மாதத்துக்கு அவசர நிலை தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை சிறிசேனா பிறப்பித்து உள்ளார்.

அவசர நிலை பிறப்பித்து இருப்பதன் மூலம் சந்தேகப்படும் நபர்களை கைது செய்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும். அதன்படி குண்டுவெடிப்பை தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய 1000–க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Tags: இலங்கை அதிபர்இலங்கை அரசுமைத்ரிபால சிறிசேனா
Previous Post

லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.119 கோடி சொத்துகள் முடக்கம்

Next Post

டிஎன்பிஎல்: மதுரை அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய திண்டுக்கல்

Related Posts

ஒரே நாளில் 54 மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கை கடற்படை
TopNews

ஒரே நாளில் 54 மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கை கடற்படை

March 26, 2021
அரசு அலுவலகங்களில் முன்னாள் அதிபர், பிரதமர் படங்களை நீக்குங்கள்: கோத்தபய ராஜபக்சே
TopNews

அரசு அலுவலகங்களில் முன்னாள் அதிபர், பிரதமர் படங்களை நீக்குங்கள்: கோத்தபய ராஜபக்சே

November 18, 2019
தீவிரவாதத் தாக்குதலை விசாரிக்க இலங்கை அரசுக்கு அக்கறை இல்லை: ராஜபக்சே
TopNews

தீவிரவாதத் தாக்குதலை விசாரிக்க இலங்கை அரசுக்கு அக்கறை இல்லை: ராஜபக்சே

September 4, 2019
இலங்கை அரசை கண்டித்து வேலையில்லா பட்டதாரிகள் பேரணி
TopNews

இலங்கை அரசை கண்டித்து வேலையில்லா பட்டதாரிகள் பேரணி

July 30, 2019
ஈஸ்டர் தின தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பு முற்றிலும் அழிப்பு: சிறிசேனா
TopNews

ஈஸ்டர் தின தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பு முற்றிலும் அழிப்பு: சிறிசேனா

July 6, 2019
இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்துக்கு எதிராக ராஜபக்சே கடும் எதிர்ப்பு
TopNews

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்துக்கு எதிராக ராஜபக்சே கடும் எதிர்ப்பு

June 29, 2019
Next Post
டிஎன்பிஎல்: மதுரை அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய திண்டுக்கல்

டிஎன்பிஎல்: மதுரை அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய திண்டுக்கல்

Discussion about this post

அண்மை செய்திகள்

மேலும் 15 நாட்களுக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை !

மேலும் 15 நாட்களுக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை !

January 31, 2023
அதிமுகவுக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது!

அதிமுகவுக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது!

January 31, 2023
ஆளுங்கட்சியினர் ஆராஜகம் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு!

ஆளுங்கட்சியினர் ஆராஜகம் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு!

January 31, 2023
ஜி20 மாநாடு என்றால் என்ன?

ஜி20 மாநாடு என்றால் என்ன?

January 31, 2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் !

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் !

January 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version