சேலத்தில் அருள்மிகு ஸ்ரீ ஐய்யனாரப்பன், ஸ்ரீ பாப்பாத்தியம்மாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா

சேலம் மாவட்டத்தில் உள்ள மானத்தால் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ ஐய்யனாரப்பன், ஸ்ரீ பாப்பாத்தியம்மாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. இதில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியும், தமிழ் மாநில ஆட்சி மொழி ஆணைய தலைவருமான கலையரசன், சேலம் மத்திய கூட்டுறவு வங்கி சங்க தலைவர் ஆர்.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோன்மணி மற்றும் வெற்றிவேல் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version