விரைவில் விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்புகள் கூறப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்

பிரதமர் மோடி அறிவித்தது போல் தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் விமானங்களில் விரைவில் தமிழில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் இதனை தெரிவித்தார்.

Exit mobile version