கடலாடியில் ரூ.2,350 கோடியில் சூரிய மின்னழுத்த பூங்கா

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 2 ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்பில் மிக உய்ய சூரிய மின்னழுத்த பூங்கா திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version