திமுக கொடுத்த வாக்குறுதிகளை மறந்து செயல்படுவதாக சமூக சமத்துவ மருத்துவர்கள் சங்கம் குற்றச்சாட்டு !

சென்னை சேப்பாக்கத்திலுள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதுகலை மாணவர்களை மூன்று மாதம் கட்டாய பணியில் அமர்த்துவதையும், மருத்துவர்களை தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்வதையும் விடியா திமுக அரசு கை விட வேண்டும் என்று வலியுறுத்தினார். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இளம் மருத்துவர்களுக்கு மருத்துவ பணிகள் கிடைக்காது என்பதால் இதனை கைவிட வேண்டும் என்று மருத்துவர் ரவீந்திரநாத் வலியுறுத்தினார்.

Exit mobile version