இந்தியாவில் இதுவரை 673.73 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்

இந்தியா முழுவதும் இதுவரை 673.73 மூன்று கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் இன்று வரை இந்தியா முழுவதும் வாகன சோதனைகள் நடைபெற்றன.

இதில் இதுவரை அறநூற்று எழுபத்து மூன்று புள்ளி ஏழு மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவிவித்துள்ளது. இதில் நூற்று இருபத்து ஒன்பது புள்ளி ஒன்பது ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version