சேலம் மாவட்டம் ஏற்காட்டில், அரசு மதுபானக்கடையில் பாம்பு புகுந்ததால், மதுபிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். போட்டுகாடு கிராமத்தில், அரசுக்கு சொந்தமான மதுபானக்கடையில், வேலை பார்க்கும் ஊழியர் தாமரை என்பவர், மதுபாட்டில்களை எடுக்க சென்றுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், பாம்பு ஒன்று அவரை கடிக்க பாய்ந்துள்ளது. அதிர்ச்சியடைந்த ஊழியர் வனத்துறையினருக்கு தகவலளித்துள்ளார். விரைந்து வந்த வனத்துறையினர் 8 அடி சாரை பாம்பை பிடித்து, வனப்பகுதிக்குள் விட்டனர்.
டாஸ்மாக் கடைக்குள் புகுந்த சாரைப் பாம்பு..மதுப்பிரியர்கள் கூச்சல்!
-
By Web team

Related Content

திமுகவை எதிர்த்து அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! - பொதுச்செயலாளர் அறிக்கை!
By
Web team
September 2, 2023

உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யட தய்யட தய்யடா! சேலத்தில் திமுக கவுன்சிலர்கள் லூட்டி!
By
Web team
August 17, 2023

பஸ் ஸ்டாண்டா? 'BAR' ஸ்டாண்டா? விடியா ஆட்சியில் 24 மணி நேரம் செயல்படும் டாஸ்மாக்!
By
Web team
August 5, 2023

வெளிநாட்டு மதுவகைகளுக்கு இனி ரேட் கூட! மதுப்பிரியர்களுக்கு புதிய மனக்கவலை!
By
Web team
July 19, 2023

செ.பாலாஜி இல்லாமலும் இயங்கும் “கரூர் கேங்”.. டாஸ்மாக்கில் தொடரும் 10 ரூபாய் வசூல்!
By
Web team
July 19, 2023