பிப்ரவரி 2ம் தேதி முதல் தமிழகத்தில் குளிர் குறையும்

தமிழகத்தில் நிலவும் குளிர் பிப்ரவரி முதல் வாரத்தில் குறையும் என தமிழ்நாடு வேளாண் காலநிலை ஆராய்ச்சித் துறை தலைவர் மரகதம் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வடக்கே கிளம்பிய காற்று அரபிக் கடலுக்கு செல்லாமல் வலுவிழந்து தமிழகம் நோக்கி வருவதால் அதிகளவில் குளிர் நிலவுவதாக கூறினார்.

Exit mobile version