மாடம்பாக்கத்தில் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து வந்த பாபு என்ற இளைஞரை, போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த சில நாட்களாக, பாலியல் தொல்லை கொடுத்து வந்த பாபு மீது சிறுமியின் பெரியம்மா அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த  தாம்பரம், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாபுவை சிறையில் அடைத்தனர்.

Exit mobile version