வரும் கல்வியாண்டில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷூ வழங்கப்படும்: செங்கோட்டையன்

வரும் கல்வியாண்டில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷூ வழங்கப்படும்: செங்கோட்டையன்

வரும் கல்வி ஆண்டில் இருந்து ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் செருப்புக்கு பதிலாக ஷூ வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களுக்கு மடிக்கணினியோடு ‘டேப்’ வழங்கவும் அரசு திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

Exit mobile version